Tuesday 21 August 2012

வாசிக்கத்தகுந்த நூல்கள்!


தோழர்களே! "நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்" என்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு  நல்ல நூல்களை வாசிக்க கற்றுக் கொடுங்கள். பள்ளிக், கல்லூரி புத்தகங்கள் மட்டும் அவர்களது வளமான வாழ்விற்கு போதுமானதல்ல என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இதோ எனது பரிந்துரையாக  சில நூல்கள்;

1.       இந்திய வரலாற்றில் பகவத்கீதை -(ஆய்வு  நூல்)
விடியல் பதிப்பகம்
               மூலம்: பிரேம்நாத் பசாஸ் ; தமிழில் : கே.சுப்பிரமணியன்
2.       சிக்மண்ட் பிராய்டு-( உளப்பகுப்பாய்வு  அறிவியல்)
அலைகள் வெளியீட்டகம்     -தி.கு.ரவிச்சந்திரன்.
3.       விடுதலைப் போரின் வீர மரபு -கீழைக்காற்று பதிப்பகம்.
4.       1857 - (சுதந்திரப் போராட்ட வரலாறு)
NCBH வெளியீடு,   மூலம்: சுரேந்திரநாத் சென்.தமிழில்: சா.ஜெயராஜ். 
5.       ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- (அமெரிக்காவின் சதி வலைகள்)-
விடியல் பதிப்பகம். மூலம்: ஜான் பெர்கின்ஸ் ; தமிழில்: முருகவேள்.
6.       மறுபக்கம்-(நாவல்) ; NCBH  வெளியீடு  ; பொன்னீலன்
7.       ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) -காலச்சுவடு ; சுந்தர ராமசாமி.
8.       வீரபாண்டியன் மனைவி ( சரித்திர நாவலின் சிகரம்)
பிரேமா பிரசுரம்; அரு.ராமநாதன்.
9.       புதுமைப்பித்தன் கதைகள் (முழுத்தொகுப்பு) -காலச்சுவடு பதிப்பகம்.
10.    உப பாண்டவம் ( மகாபாரதத்தில் புதிரான செய்திகள்)
விஜயா பதிப்பகம் .எஸ்.ராமகிருஷ்ணன்.  

 ---சு.கருப்பையா.

No comments:

Post a Comment