Wednesday 9 January 2013

வாசிப்போர்களம்-9


தோழர்களே!

இந்தப் புதிய ஆண்டின் (2013) முதல் கூட்டம் வருகிற 12/01/13 ந் தேதி  மாலை 04-30 மணிக்கு நமது வழக்கமான இடத்தில் கூடுகிறது. தோழர்கள். பாலகுமாரும், சுந்தரராஜனும் நல்ல நூல்களை அறிமுகம் செய்ய இசைந்துள்ளார்கள். இந்த ஆண்டில் நமது வாசிப்போர்களத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய தோழர்களை இணைக்கும் முயற்சியில் நமது உறுப்பினர்கள் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.    

No comments:

Post a Comment