Friday 6 September 2013

வாசிக்கத் தகுந்த நூல்கள் தொகுதி-2


மதுரை தமுக்கத்தில் புத்தகத் திருவிழா.ஒரு லட்சம் புத்தகங்கள் உங்கள் தேர்வுக்காக காத்திருக்கிறது.அதற்குள் மூழ்கி முத்தெடுங்கள்பகுத்தறிவையும் சமுக உணர்வையும், மனித மாண்பையும்,விடுதலை வேட்கையையும்,நெஞ்சுக்குள் பதியம் போடும் முத்துக்களைத் தேடுங்கள். தோழர். சங்கையா தன்னை கவர்ந்த கீழ்க்காணும் நூல்களை பரிந்துரை செய்கிறார்;

பகுத்தறிவு பாடங்கள்----------டாக்டர்.கோவூர்

இந்திய வரலாற்றில் பகவத் கீதை---விடியல் பதிப்பகம்

குஜராத் 2002-தெகல்கா அம்பலம்-------அ.மார்க்ஸ்

விடுதலைப் போரின் வீரமரபு-------கீழைக் காற்று பதிப்பகம்

உலகமயம்-அடிமைதளையில் இந்தியா--------அரவிந்

ஸ்டாலின் சகாப்தம்

அம்பேத்கரும்-சாதி ஒழிப்பும்-------முனைவர். கோ.கேசவன்

நான் யார்க்கும் அடிமை இல்லை,எனக்கு அடிமை யாருமில்லை----வே. மதிமாறன்

காஸ்மீரின் தொடரும் துயரம்------விடியல் பதிப்பகம்

அர்த்தமற்ற இந்து மதம்-----------மஞ்சை வசந்தன்

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமுலம்-ஜான் பெர்க்கின்ஸ்

No comments:

Post a Comment