Friday 6 September 2013

வாசிக்கத் தகுந்த நூல்கள் தொகுதி-1

மதுரையில் புத்தகத் திருவிழா நடைபெறும் இத்தருணத்தில் (தமுக்கம்  30/08/13 to 09/09/13 ) வாங்கி படிக்க நல்ல நூல்களை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். தோழர்.கோசல்ராமன் தன்னை கவர்ந்த கீழ்க்காணும்  பத்து நூல்களை பரிந்துரை செய்கிறார்;

மோகமுள்                                               - தி.ஜானகிராமன்
ஒரு மனிதன், ஒரு வீடு,ஒரு உலகம் - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள்        -ஜெயகாந்தன்
கோபல்லக்கிராமம்                                - கி.ராஜநாராயணன்
நாளை இன்னொரு நாளே                    -  ஜி.நாகராஜன்
ஒரு புளியமரத்தின் கதை                     - சுந்தர ராமசாமி
ஒற்றன்                                                     -  அசோகமித்திரன்
பசித்த மானிடம்                                     - கரிச்சான் குஞ்சு
கடல் புரத்தில்                                          -  வண்ண நிலவன்
இடைவெளி                                             -   எஸ்.சம்பத்.

No comments:

Post a Comment