Monday 17 September 2012

வாசிப்போர் களம் 5

தோழர்களே! மதுரை புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. அனைவரும் நல்ல நூல்களை வாங்கி வாசித்திருப்பீர்கள் அல்லது வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . நமது களமும் தயாராக உள்ளது. வருகிற சனிக்கிழமை மாலை 0530  மணிக்கு  வாசிப்போர்  களம் 5  கூடுகிறது. இடம் பின்னர் குறுஞ்செய்தியில் அனுப்பப்படும்.  

No comments:

Post a Comment