Friday 20 February 2015

படைப்பாளிகளுக்கு பாராட்டு!


தோழர்களே!

நமது வாசிப்போர்களத்தை சேர்ந்த படைப்பாளிகள் கவிஞர். வா.நேரு மற்றும் கவிஞர். சமயவேல்இருவரும் சமீபத்தில் முறையே சூரியகீற்றுக்கள் பறவைகள் நிரம்பிய முன்னிரவு என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு உள்ளார்கள். அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது நமது கடமையாகிறது. அவ்வண்ணமே பாராட்டு விழா,  21-02-2015 ந் தேதி  பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள “ STAR RESIDENCY " – RISHWANTH HALL இல் மாலை 05.45 மணிக்கு நடைபெறுகிறது. அனைத்துத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


- வாசிப்போர்களம் சார்பாக ,  சு.கருப்பையா.

1 comment:

  1. பெரும்பாலும் பொழுதுபோக்காகிவிட்ட வலையுலகில், வாழ்வின் பழுதுநீக்கும் பயன்படத்தக்க வலையை நடத்திவரும் நண்பர்களுக்கு வணக்கமும், நன்றியும். அறிமுகப்படுத்திய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும் என் நன்றி. இனித் தொடர்வேன். வணக்கம்.

    ReplyDelete