Wednesday 15 October 2014

வாசிப்போர்களம் -கூட்டம் 19

தோழர்களே !

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு  நமது வாசிப்போர்களம்  17-10-2014 ந் தேதி மாலை 05-30 மணிக்கு வழக்கமான இடத்தில் கூடுகிறது.  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். 

தோழர். கருப்பையா , பாட்டாளி எழுதிய  "கீழைத்தீ " என்ற நூலை அறிமுகம் செய்கிறார்.

 சந்திப்போம்!.

No comments:

Post a Comment