தோழர்களே!
வாசிப்போர்களத்தின் இம்மாதக் கூட்டம் சென்ற 07/02/2014 ந் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்காணும்
சில முடிவுகள் எடுக்கப்பட்டன.



அடுத்து , தோழர்.வி பாலகுமாரின், “மனிதனைத் தின்னும் பூனைகள்" என்ற மொழிபெயர்ப்பு சிறுகதை “யானை காணாமலாகிறது " (மூல ஆசிரியர்: ஹாருகி முராகமி ) என்ற நூலில் வெளிவந்துள்ளது. நல்ல சிந்தனை வளம் கொண்ட தோழர் பாலாவிற்கு வாசிப்போர்களம் தமது மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு வானம் கூட தொட்டுவிடும்
தூரம் தான்.நீங்களும் வாசிக்க இதோ: (நன்றி: மலைகள் - வலைத்தளம்)
Tweet | |||||
No comments:
Post a Comment