Thursday 11 April 2013

வாசிப்போர்களம்-13


தோழர்களே!

நமது மாதந்திரக் கூட்டம் வருகிற 13/04/2013 ந் தேதி,  மாலை 05.00 மணிக்கு  (இரண்டாவது சனிக்கிழமை)  வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது.

தோழர்கள். பாலகுமார் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர்கள் நூல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.  அடுத்து, வருகிற 23/04/2013 ந் தேதி  உலக புத்தக தினம்  வருகிறது. அந்நாளில் நமது வாசிப்போர்களம் சார்பாக ஏதாவது நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, அனைத்துத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவும். தவிர, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்துமாறு நிர்வாகக் குழுவினரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்!.

No comments:

Post a Comment