Wednesday 10 October 2012

வாசிப்போர்களம்-6


வணக்கம் தோழர்களே!

வாசிப்போர்களம் வருகிற 13/10/2012ந் தேதி  மாலை 04-30 மணிக்கு இரண்டாவது  சனிக்கிழமை கூடுகிறது. உங்களை சிந்திக்க வைக்க நல்ல நூல்கள் தயாராக உள்ளது. கேளிக்கைமயமாகிப்போன இந்த இயந்திரயுகத்தில் தரமான நூல்களை வாசிப்பதோ அல்லது தெரிந்து கொள்வதோ மகிழ்ச்சியான விஷயம். வாருங்கள் தோழர்களே.

No comments:

Post a Comment